இத்தகைய ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும் இவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 10, 2018

Comments:0

இத்தகைய ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும் இவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது!!


கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும், அவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது.

(G.O.Ms.No.270,dt.10.7.2012,G.O.Ms.No.256,dt.19.4.2017)

1.முற்றிலும் கண்பார்வையற்றவர்.
2.40% மற்றும் அதற்கு மேலான ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகள்.
3.விதவைகள்.
4. 40 வயதைக்கடந்த முதிர்கன்னிகள்.
5.இருதய அறுவை,சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.
6.புற்றுநோயாளிகள்.
7.மனவளர்ச்சி மற்றும் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews