தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால், இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 31ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற இருந்த அரசுப் பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகள் நிர்வாகக் காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது.
மறுதேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.