Breaking

Tuesday, September 24, 2024

10.09.2024 வேலை நிறுத்ததில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தமா? - நாளிதழ் செய்தி

10.09.2024 வேலை நிறுத்ததில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தமா? - நாளிதழ் செய்தி

செப்டம்பர் 10 அன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளின் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகளின் கூட்டுக் குழுவான TETOJAC பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

அப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தும் செய்ய அறிவுறுத்துமாறு செய்தி தாளில் செய்தி வந்துள்ளது. இதனை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவும். அரசின் துறை சார்பாகவும் எந்த ஒரு ஆசிரியர் கூட்டணி மற்றும் நிர்வாகிகள் சார்பாகவும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog