நாட்டிலேயே முதன்முறையாக ஆசிரியர்களுக்கு ஏ.ஐ., ( Artificial intelligence ) பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 23, 2024

Comments:0

நாட்டிலேயே முதன்முறையாக ஆசிரியர்களுக்கு ஏ.ஐ., ( Artificial intelligence ) பயிற்சி

நாட்டிலேயே முதன்முறையாக ஆசிரியர்களுக்கு ஏ.ஐ., பயிற்சி

நாட்டிலேயே முதன் முறையாக, கேரளாவில் 80,000 பள்ளி ஆசிரியர்களுக்கு, ஏ. ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது

IMG_20240423_080052

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84676653