Breaking

Monday, January 29, 2024

இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில பணி மூப்பு பதவி உயர்வு உத்தரவை ரத்து செய்யவேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில பணி மூப்பு பதவி உயர்வு உத்தரவை ரத்து செய்யவேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

தொடக்கப்பள்ளி , நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க மாநில பணி மூப்பு என்ற அரசின் புதிய உத்தரவை ரத்து செய்யவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பழனியப்பன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத் தின் மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog