அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக வழங்கிய பெற்றோர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 17, 2023

Comments:0

அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக வழங்கிய பெற்றோர்

தூத்துக்குடி, அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக வழங்கிய பெற்றோர் - Parents have donated the necessary materials to the government aided school in a row

தூத்துக்குடி அருகே அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை மாணவர்களின் பெற்றோர் சீர் வரிசையாக வழங்கிய சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. பண்டாரம்பட்டி பகுதியில் சுமார் 100 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக சீர் வரிசையாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சீராக வழங்கினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews