Breaking

Saturday, March 04, 2023

தொலைதுாரக் கல்வி மாணவர்கள் கவனத்திற்கு!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 2002 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி வழியில் பயின்று, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே 2023, டிசம்பர் 2023 ஆகிய இரண்டு பரு வங்களில் சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog