மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண் .110 இன்படி 2022-23 ஆம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் நினைவு தினம் - கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்- வருவாய் மாவட்ட அளவில் 05.09.2022 அன்று கவிதைப் போட்டிகள் நடத்தி , அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்து விவரம் அனுப்பி வைக்கக் கோருதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Friday, September 02, 2022
பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.