Breaking

Thursday, August 11, 2022

"729 தனியார் பள்ளிகளுக்கு.." - கல்வித்துறை உத்தரவு

அங்கீகாரம் பெறாத 729 தனியார் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கி கல்வித்துறை உத்தரவு!

கட்டட அனுமதி, வரைபட அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி என பல அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு உத்தரவு.

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கீகாரம் ஓராண்டுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு.

ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே இறுதிவரை அங்கீகாரம் வழங்கல்.

”உரிய கட்டட அனுமதி பெறாமல் இயங்கும் 729 தனியார் & அரசு உதவி பெறும் பள்ளிகள் அடுத்த 6 மாதங்களுக்குள் உரிய அனுமதியைப் பெற வேண்டும்;

6 மாதங்களில் அனுமதி பெற்றால் மட்டுமே அடுத்த ஓராண்டுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படும்”

- பள்ளிக்கல்வித்துறை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog