Breaking

Wednesday, July 13, 2022

CEO அலுவலகம் முன்பு ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலு வலகம் (சிஇஓ) முன்பு ஓய்வூதியம், புதிய கல்வி கொள்கை ரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

இதில், புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். அரசு ஊழி யர்களுக்கு 3 சதவீத அக விலைப்படியை உயர்த்த வேண்டும். 13,331 காலி பணி டங்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் நிரத்திர பணி யிடத்தில் நியமனம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog