அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் - ஆசிரியர் கைது - பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 29, 2022

Comments:0

அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் - ஆசிரியர் கைது - பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது

உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு


கோவை குனியாமுத்தூர் சுகுணாபுரத்திலுள்ள அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 5 மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews