அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் - ஆசிரியர் கைது - பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 29, 2022

Comments:0

அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் - ஆசிரியர் கைது - பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Capture
பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது

உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
vx


கோவை குனியாமுத்தூர் சுகுணாபுரத்திலுள்ள அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 5 மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84616228