Breaking

Wednesday, July 06, 2022

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

உதகை, குந்தா, கூடலூர், பந்தலூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கன மழை காரணமாக விடுமுறை அறிவிப்பு

-மாவட்ட ஆட்சியர் அம்ரித்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog