25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு: ஆண்டு ஓய்வூதியத்தொகை ரூ.40,000 கோடியாக உயர்வு! - மாநில அரசின் நிதி சுமை அதிகரிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 01, 2022

Comments:0

25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு: ஆண்டு ஓய்வூதியத்தொகை ரூ.40,000 கோடியாக உயர்வு! - மாநில அரசின் நிதி சுமை அதிகரிப்பு!!

தமிழகத்தில் ஓய்வுபெ றும் அரசு ஊழியர்கள் மற் றும் ஆசிரியர்களின் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அப்போ தைய முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews