அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளரை மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 09, 2022

Comments:0

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளரை மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய உத்தரவு.

9 மற்றும் 10ஆம் வகுப்பில் 80க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் பயிலும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளரை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 13.04.2022க்குள் பணி நிரவல் செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews