டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. டெல்லியில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
Friday, February 04, 2022
டெல்லியில் பிப்.7 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.