நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தேவை இல்லையென்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.
Tuesday, September 21, 2021
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.