தேர்வு மையத்துக்கு பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் - NTA - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 12, 2021

Comments:0

தேர்வு மையத்துக்கு பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் - NTA

நீட் தேர்வு அறைக்குள் மாணவர்கள் ஹால் டிக்கெட், 50 மி.லி சானிடைசர் பாட்டில், தெளிவாக தெரியக்கூடிய குடிநீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைபெறும் மையத்துக்கு பிற்பகல் 1 மணியில் இருந்து வரத் தொடங்கலாம். 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும், அதன்பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews