தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு: பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை - Lock Down Extended Press Release - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 16, 2021

Comments:0

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு: பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை - Lock Down Extended Press Release

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு:

திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும் மட்டுமே அனுமதி

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு

புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குத் தடை

பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிப்புரிய அனுமதி

Click here to download full pdf

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews