Breaking

Saturday, May 22, 2021

CBSE 12ம் வகுப்புத் தேர்வுகள் தொடர்பாக நாளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட கூட்டம்

CBSE 12ம் வகுப்புத் தேர்வுகள் தொடர்பாக நாளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது!

சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் அனைத்து மாநில கல்வி செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog