Breaking

Saturday, May 01, 2021

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட 63 பேருக்கு கொரோனா தொற்று உறுத

விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மைய பணியில் ஈடுபட இருந்தவர்களில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த முகவர்கள், செய்தியாளர்கள், அரசியல்கட்சினர், மத்திய மாநில அரசு பணியாளர்கள் உட்பட மொத்தம் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog