கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மருத்துவர்கள் நியமனம் - நாளை நேர்முகத் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 30, 2021

Comments:0

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மருத்துவர்கள் நியமனம் - நாளை நேர்முகத் தேர்வு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு புதிதாக மருத்துவ அலுவலர்கள் ரூ. 60 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
எம்பிபிஎஸ். பட்டம் பெற்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் நாளை (31-ம் தேதி) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் சான்றிதழ் களுடன் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews