முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள த.உதயச்சந்திரனுக்கு கூடுதல் பொறுப்பாக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சனிக்கிழமை பிறப்பித்தாா்.
தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள், நடைமுறையில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றைக் கண்காணிப்பது, அவற்றைச் சீரிய முறையில் அமல்படுத்துவது ஆகிய பணிகளை த.உதயச்சந்திரன் மேற்கொள்வாா்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.