TNPSC பணியிடங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 22, 2021

Comments:0

TNPSC பணியிடங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவருக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews