ஓட்டுக்கு பணம் - அரசுப்பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 30, 2021

Comments:0

ஓட்டுக்கு பணம் - அரசுப்பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

தர்மபுரி மாவட்டத்தில், ஓட்டுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
Election 2021 - PMS செயலி செயல்படுத்தும் வழிமுறைகள்! தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள மாம்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் குமார், அ.தி.மு.க., பிரமுகருக்கு ஆதரவாக, பணப் பட்டுவாடா பணியில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு ஏப்., 7 விடுப்பு தர கோரிக்கை
இவரது வீட்டில், 16 லட்சம் ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews