கௌரவ விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு இடைக்கால தடை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 19, 2021

Comments:0

கௌரவ விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு இடைக்கால தடை.

பாண்டியம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு. யுஜிசி விதிப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என தொடர்ந்த வழக்கில் நீதிபதி இடைக்கால தடை உத்தரவு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews