சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் பொதுத்தேர்வு அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 12, 2021

Comments:0

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் பொதுத்தேர்வு அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன்

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட், ஜெஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது வெட்கக்கேடானது : வேல்முருகன் இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “12-ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை . 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews