பள்ளி கல்வித்துறையில், 26 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள, மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., பணியிடங்கள், 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.
இதன்படி, 26 காலியிடங்களில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வி செயலர் தீரஜ்குமார் பிறப்பித்தார். பணி நியமன உத்தரவை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் வழங்கினார். உத்தரவு பெற்றவர்கள், இன்றே பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Wednesday, February 24, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.