அரசு பள்ளியில் கொள்ளை முயற்சி 87 லேப்டாப் தப்பின - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 04, 2020

Comments:0

அரசு பள்ளியில் கொள்ளை முயற்சி 87 லேப்டாப் தப்பின

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மூவரசம்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அறை பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கு இருந்த 5 பீரோக்களில் 4 பீரோக்களை உடைத்துள்ளனர். அதில் எதுவும் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர். 5வது பீரோ மற்றும் பழைய அலுவலக அறையை உடைக்க முடியாததால் அங்கிருந்த 20 ஆயிரம், 87 லேப்டாப்புகள் அதிர்ஷ்டவசமாக தப்பின. இதுதொடர்பாக நங்கநல்லூரை சேர்ந்த பிரகாஷை (24) போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews