ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் தராததால் மாணவன் தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 04, 2020

Comments:0

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் தராததால் மாணவன் தற்கொலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சின்னமதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா (45). இவரது மகன் திலீப் (14), ஆனெக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். திலீப்பின் அக்காவும், அதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் ஆன்லைன் வகுப்புகளில் படித்து வந்தனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு திலீப்பின் செல்போனில், நெட் பேலன்ஸ் தீர்ந்ததால், அக்காவின் செல்போனை கேட்டபோது, அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதை திம்மப்பா கண்டித்ததால், மனமுடைந்த திலீப் விஷம் குடித்து மயங்கி விழுந்தான். உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி திலீப் இறந்தான். இதுகுறித்து தளி போலீசார் விசாரிக்கின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews