பொதுப்பணித் துறை தொழில்பழகுநர் பயிற்சி நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 13, 2020

Comments:0

பொதுப்பணித் துறை தொழில்பழகுநர் பயிற்சி நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல் பட்டம், பட்டயம் பெற்ற வர்கள் பொதுப்பணித் துறையின் தொழில் பழகுநர் வாரியத்தில் ஓராண்டு பயிற்சி பெற நவ.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து பொதுப்பணித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பொதுப்பணித் துறை மற்றும் தொழில்பழகுநர் வாரியம் (தென்மண்டலம்) சார்பில், கடந்த 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து சிவில், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயம் முடித்த பொறியாளர்களிடம் இருந்து ஓராண்டு பயிற்சிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு www.boat-srp.com என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை நவ.15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews