சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல் பட்டம், பட்டயம் பெற்ற
வர்கள் பொதுப்பணித் துறையின் தொழில் பழகுநர் வாரியத்தில்
ஓராண்டு பயிற்சி பெற நவ.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பொதுப்பணித் துறை மற்றும் தொழில்பழகுநர்
வாரியம் (தென்மண்டலம்) சார்பில், கடந்த 2017, 2018, 2019 மற்றும்
2020-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து சிவில், எலெக்ட்ரிகல்
அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்
பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயம் முடித்த பொறியாளர்களிடம்
இருந்து ஓராண்டு பயிற்சிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்
கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு www.boat-srp.com என்ற
இணையதள முகவரியில் பார்க்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை
நவ.15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.