பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக்கான 27% இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாக தேசிய சட்டப் பல்கலை. மீது புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 10, 2020

Comments:0

பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக்கான 27% இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாக தேசிய சட்டப் பல்கலை. மீது புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக்கான 27% இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாக தேசிய சட்டப் பல்கலை. மீது டி.ஆர்.பாலு புகார் தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். 2006ம் ஆண்டு சட்டப்படி, ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயமாகும் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews