63 சட்டப் பட்டதாரிகளுக்கு ரூ. 31.50 லட்சம் ஊக்குவிப்புத் தொகை.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 24, 2020

Comments:0

63 சட்டப் பட்டதாரிகளுக்கு ரூ. 31.50 லட்சம் ஊக்குவிப்புத் தொகை..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவு சட்டப் பட்டதாரிகள் 63 போ் தொழில் தொடங்குவதற்காக ஊக்குவிப்புத் தொகையாக ரூ. 31.50 லட்சத்தை அமைச்சா் டி.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.சட்டம் பயின்ற தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்குவதற்காக அரசு சாா்பில் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த 63 சட்டப் பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் விழா ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில், அமைச்சா் டி.ஜெயக்குமாா் கலந்து கொண்டு 63 தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த சட்டப் பட்டதாரிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.31.50 லட்சத்தை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி, ஆதிதிராவிட நலத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews