தொடக்கக்கல்வி ஊராட்சி / நகராட்சி துவக்க / நடுநிலைப்பள்ளி பற்றும் அரசு உதவிபெறும் துவக்க / நடுநிலைப்பள்ளிகள் அனைத்துவகை ஆசிரியர்கள் 09.03.2020-க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்களின் விவரங்கள் கோருதல் - சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 23.10.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 23, 2020

Comments:0

தொடக்கக்கல்வி ஊராட்சி / நகராட்சி துவக்க / நடுநிலைப்பள்ளி பற்றும் அரசு உதவிபெறும் துவக்க / நடுநிலைப்பள்ளிகள் அனைத்துவகை ஆசிரியர்கள் 09.03.2020-க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்களின் விவரங்கள் கோருதல் - சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 23.10.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பார்வை (1) மற்றும் (3)ல்கண்டுள்ள அரசாணைகளுக்கு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது, அரசுப் பணியாளர்களின் உயர்கல்வித் தகுதிக்கென ஊக்க போதிய உயர்வு மற்றும் முன் ஊதிய உயர்வு ஆகியவற்றை அனுமதிக்கும் திட்டம்மற்றும் இப்பொருள் குறித்துப்பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளால் வெளியிடப்பட்ட அனைத்து அரசானைகள் மற்றும் தமிழ்நாடு அரசு அடிப்படை விதிகளில் (Fundamental Rules)விதி எண் 314-ல், பிரிவுகள் (3) மற்றும் (4) ஆகியவற்றை இரத்து செய்து பார்வை (1)ல் கண்டுள்ள அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது, மேற்கண்ட அரசாணைபத்தி 6(vi)ல்கீழ்கண்டவாறுகுறிப்பிடப்பட்டுள்ளது. (VI). The cases of Government servants who have acquired higher qualification prior to issue of this general order, and not sanctioned with advance increments be examined separately as per the previous orders issued, if any, by the administrative department concerned and with reference to the posts specified in that order and if he is otherwise qualified, then the advance increment may be sanctioned by the administrative department concerned after obtaining concurrence of Finance department. If no previous orders were issued by any of the department concerned, then they are not eligible for sanction of any advance increments for passing higher qualification irrespective of the post held/degree acquired." இதைத்தொடர்ந்து பார்வை2ல் கண்டுள்ள அரசுக்கடிதம் எண்.2607311.க(2) 2018:3, நாள்:08.06.2020-ல் "ஆசிரியர்களின் உயர்கல்வித் தகுதிக்கென ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் சார்ந்து மேற்கண்ட அரசாணைபத்தி 6(VI)ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, 09.03.2020 வரை இந்நேர்வில் தகுதி பெற்ற அலுவலர்களின் விவரங்களை அரசுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
எனவே, பார்வை (1)ல் கண்டுள்ள அரசாணையத்தில்(VI)ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 09.03.2020 வரை இந்நேர்வில் தகுதி பெற்று, ஊக்க ஊதிய உயர்வினை இதுவரை பெறாத / பெறவிண்ணப்பிக்காத ஆசிரியர்களின் உயர்கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் பணிப்பதிவேட்டினை கீழ்கண்ட விவரங்களின் அடிப்படையில் நன்கு கூர்ந்தாய்வு செய்து, இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் ஊராட்சி ஒன்றிய நகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் விவரங்களைத் தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் விவரங்களைத் தனியாகவும், ஒவ்வொரு பதவி வாரியாகத் தனித்தனிப் படிவங்களில் MsExcel மற்றும் Vanavil மொழி வடிவில் தட்டச்சு செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன், 20.11.2020-க்குள் தொடக்கக்கல்வி இயக்குநரின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்புவதுடன், அவ்விவரங்களை deesections@gmall.com விவரங்கள் | பினைஞ்சல் முகவரிக்கும் அனுப்புதல் வேண்டும் என அனைத்து முதலைமக க அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. உயர்கல்டுத் தாதியினை கூர்ந்தாங்க செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய 1 அரசாணை (நிலை) எண். 37, பணியாளர் மற்றும் நிர்வாக சிதிருத்தத்(RN) துறை, வெளியிடப்பட்ட நாளான 10.03.2020 க்கு முன்னர் (அதாவது 09.03.2020 வரை) உயர்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. அரசாணை (நிலை) எண். 328, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தப் பணியாளர்க துறை, நாள்: 09.04.1983-இன்படி, பள்ளி கல்வி இயக்குநருக்கு சம்மந்தப்பட்டப் பணியாளர் உயர்கல்வி பயில துறையின் முன் அனுமதியைப் பெற்றிருத்தல் வேண்டும். 3. தொடர்புடைய பல்கலைக்கழகம் பட்டம் அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப் பட்டிருக்க வேண்டும். 4. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலப்பல்கலைக் கழகங்களில் பெற்ற பட்டச்சான்றுக்கு இணைத்தன்மை (Equivalency) வழங்கி தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இணைத்தன்மை வழங்கப்படாத பட்டச்சான்றுகளை பரிசீலனை செய்தல் கூடாது. 5. தொடர்புடைய பட்டம், ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு அனுதித்தல் சார்ந்து நடைமுறையில் இருந்த அரசாணைகளின்படி தகுதி பெற்றதாக இருத்தல் வேண்டும். 6. ஒரு ஆசிரியரின் மொத்தப் பணிக்காலத்தில் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஏற்கனவே இரு ஊக்க ஊதிய உயர்வுகளைப் பெற்றிருந்தால் அந்த ஆசிரியரின் பெயரினைப் பரிந்துரைத்தல் கூடாது, 7. பணி ஓய்வு பெற்ற நாளுக்குப் பின்னர் உயர்கல்வி தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பெயரினைக் கண்டிப்பாகப் பரிந்துரைத்தல் கூடாது. 8. உயர்கல்வி இறுதித்தேர்விற்கான கால அட்டவணை, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் உண்மைத்தன்மைச் சான்றுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப் படவேண்டும். 3. தகுதி பெற்ற எந்தவொரு ஆசிரியர் பெயரும் விடுபடக்கூடாது, எதிர்காலத்தில் அவ்வாறு விடுபட்டது. கண்டறியப்பட்டால் அதற்குத் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர் வட்டாரக்கல்வி அலுவன மாவட்ட கல்வி அலுவலர்// முதன்மைக் கல்வி அலுவலரே முழுப் பொறுப்பேற்க நேரிடும். பார்வை (3)ம் கண்டுள்ள அரசாணை (நிலை) எண். 115, பணியாளர் மற்றும் நிர்வாக சு திருத்தத்(RIV) துறை, நாள்:15:102020-ல், பாலை (1)ல் கண்டுள்ள அரசாணை வெளியிடப்பட்ட நாளுக்கு முன்னர் (09.03.2020) உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க பாதிய உயர்வு பெறாத ! விண்ணப்பிக்காத பணியாளர்களுக்கு 31.03.2021-க்குள் உரிய அனுமதி ஆணை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பொருள் கறித்த விவரங்களை விரைந்து அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ள நிலையில் மறு நினைவூட்டிற்கு இடமின்றி மேற்குறிப்பிட்டுள்ள அவகாசத்திற்குள் உரிய விவரங்ளை வட்டாரக்கல்வி அலுவலர்களிடமிருந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் வாயிலாக பெற்று அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews