செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 08, 2020

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் வீடுகளில் இருந்தும் தேர்வு எழுதலாம் என்றும், Objective type-ல் வினாத்தாள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு ஒரு வாரம் முன், ஆன்லைனில் பயிற்சித் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், பயிற்சித் தேர்வின் போது, இறுதி செமஸ்டர் தேர்வுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனிடையே வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்டோர் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் 30 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews