TET தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் மீது மோசடி வழக்கு பதிய கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 05, 2020

TET தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் மீது மோசடி வழக்கு பதிய கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அமைச்சர் செங்கோட்டையன் மீது மோசடி வழக்கு பதிய கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களை மோசடி செய்ததாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ல் 94,000 பேருக்கு பணி வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது தேர்வு எழுத சொல்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews