தனியார் பள்ளிகளில் தாராள மதிப்பெண் வழங்கியதால் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐ.டி.ஐ பாலிடெக்னிக்கில் சேர்வதில் சிக்கல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 12, 2020

Comments:0

தனியார் பள்ளிகளில் தாராள மதிப்பெண் வழங்கியதால் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐ.டி.ஐ பாலிடெக்னிக்கில் சேர்வதில் சிக்கல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார்‌ பள்ளிகளில்‌ தாராள மதிப்பெண்‌ வழங்கெதால்‌ அரசுப்பள்ளி மாணவர்கள்‌ ஐ.! ஓடி ஐ பாலிடெக்னிக்கில்‌ சேர்வதில்‌ சிக்கல்‌ சேலம்‌, ஆக. 12; தமிழக உயர்‌ கல்வித்துறையின்‌ கழ்‌ 3/அரசு பல்வகை தொழில்‌ நுட்ப யாவிடெகனிக்‌) கல்லூரிகளும்‌, தொழில்‌ வணிகத்துறையின்‌ கழ்‌ 3 இணைப்பு சல்லூறிகளும்‌ செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டு கொரோனா. ஊரடங்கு காரணமாக, இக்கல்லூரிகளில்‌ சேர ஆன்‌ லைன்‌ மூலமாக விண்ணப்‌ பம்‌ பெறப்பட்டு வருகிறது. கடந்த 28ம்‌ தேஜ தொடல்‌ இய பதிவில்‌, இதுவரை 27 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்‌. டோர்‌ சேர்க்கைக்காக ஆன்‌ லைன்‌ மூலம்‌ விண்ணப்பித்‌ துள்ளனர்‌. ஆன்லைனில்‌ 'விண்ணப்பிச்கவும்‌, அதற்‌ கான சான்றிதழ்களை பறி வேற்றம்‌ செய்யவும்‌ வரும்‌ 20ம்‌ தேதி வரை அவகா சம்‌ வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர்‌ மாணவர்‌ க்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ சேர்க்கை வழங்கப்படும்‌. இதனிடையே நடப்‌ பாண்டு. 0ம்‌ வகுப்பு பொதுத்தேர்வுகள்‌ ஏத்து செய்யப்பட்டு, மாணவர்‌ சன்‌ காலாண்டு, அரை: யாண்டு தேர்வில்‌ பெற்ற மஇப்பெண்‌ அடிப்படையில்‌ பொதுத்தேர்வு மதிப்பெண்‌ வழங்கப்பட்டுள்ளது. இதல்‌ "தனியார்‌ பன்னி மாணவர்க, ளுக்கு கூடுதல்‌ மதிப்பெண்‌: கள்‌ வழங்கப்பட்டுள்ளதால்‌, இவர்கள்‌ எளிதாக ஐடிஐ. மற்றும்‌ பாலிடெக்னிக்‌ கல்‌ 'தூரிகளில்‌ சேரும்‌ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசம்‌ யம்‌, அரசப்பள்ளி மாண வர்களுக்கான வாயப்பு குறைந்துள்ளது. இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள்‌ கூறியதாவது: அரசுப்பள்ளி மாணவர்களின்‌ காலாண்டு. அரையாண்டு மதிப்பெண்‌: கள்‌, அந்தத்ததேர்வு முடித்த தும்‌) மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்‌. பப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும்‌ நடப்பாண்டு பொதுத்தேர்வுக்கான மதப்‌ பெண்களை சணக்‌€டு செய்ய, எத்தவித மாற்றமும்‌ இன்றி காலாண்டு, அரை யாண்டு மதிப்பெண்கள்‌ உள்ளபடியே பதிவேற்றம்‌ செய்யப்பட்டது. ஆனால்‌, காலாண்டு, அரையாண்டுதேர்வுகளை நடத்தாத, விடைத்தாள்‌. ளைக்‌ ௬ட முறையாக வைத்திருச்காத பல தணி யார்‌ பள்ளிகள்‌, விருப்பம்‌ போல தங்களது மாண வர்களுக்கு மதிப்பெண்‌ உள்‌ ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வழங்கிவிட்டன. இதனால்‌, அரசுப்பள்ளி மாணவர்க ஞக்கான வாய்ப்பு பாதிக்‌ கப்பட்டுள்ளது. உதாரணமாக, அரசு பாலிடெக்னிக்‌ மற்றும்‌ ஐடிஐ-க்களில்‌ சேர 10ம்‌ வகுப்பில்‌ மாணவர்கள்‌ பெற்ற மதிப்பெண்‌ தான்‌. அடிப்படை, தற்போதுதனி யார்‌ பள்ளிகளை காட்டி லும்‌, அரசுப்பள்ளி மாண வர்களின்‌ மதிப்பெண்கள்‌. குறைந்துள்ளதால்‌, அவர்க ளுக்கான சேர்க்கை வாய்ப்பு. குறைந்துள்ளது. இதனால்‌, நடப்பாண்டு அரச பாவி கணில்‌ 20 சதவீதம்‌ வரை தனியார்‌ பள்ளி மாணவர்‌ களே இடம்பிடிப்பார்கள்‌. அவர்கள்‌ முறைகேடாக இந்த மஇுப்பெண்ணை பெற்றிருந்தாலும்‌, தற்‌. போது அதனை மாற்றுவது, என்பது கடினம்‌, எனவே, அரசுப்பள்ளி மாணவர்க னின்‌ நலனை சரத்தில்‌. கொண்டு, பாலிடெக்னிக்‌ மற்றும்‌ ஐடி.ஐ சேர்க்கையில்‌. அவர்களுக்கு உள்‌ ஒதுக்கடு வழங்க வேண்டும்‌. இவ்‌ வாது அரசுப்பள்ளி ஆசிரி யர்கள்‌ தெரிவித்தனர்‌.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews