Breaking

Monday, July 27, 2020

அண்டை மாநிலங்கள் எல்லாம் தயாராகிக் கொண்டிருக்கின்றன தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது எப்போது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலகையே புரட்டிப் போட்டுள்ளது கொரோனா. இதில் அதிக பாதிப்புக்குள்ளான துறைகளில் முதன்மையானது கல்வித்துறை. குறைந்த கால பாதிப்பல்ல, நீண்ட பாதிப்பு இத் துறைக்கு நேர்ந்துள்ளது. ஊரடங்கு தொடங்கி பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களும் பெற்றோரும் பரிதவிக்கின்றனர். இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டாலும் முறைசார் வகுப்பறை கல்வியின் துல்லியத்தை இதனால் தர முடியவில்லை. இச் சூழ்நிலையில் அண்டை மாநிலங்கள் எல்லாம் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான முன்னேற்பாட்டில் உள்ளன. செப்டம்பர் 5ல் பள்ளிகள் திறக்கப்படும் என ஆந்திர முதல்வர் கூறியுள்ளார். கேரளாவிலும் ஆகஸ்ட் முடிந்ததும் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று பலரும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில், இந்த கொரோனா வீச்சுள்ள காலத்தில் கல்வி நிலையங்களை திறப்பது சரியாக இருக்குமா அல்லது தகுந்த முன்னேற்பாடுகளுடன் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமா என விவாதங்கள் எழுகின்றன. இங்கே கல்வித்துறை சார்ந்த நான்கு பேர் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog