விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி சென்னையில் தொடங்காது - தேர்வுத்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 23, 2020

Comments:0

விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி சென்னையில் தொடங்காது - தேர்வுத்துறை அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது என அறிவிப்பு. சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது என தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் திட்டமிட்டப்படி 27-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews