தமிழகத்தில் ஏப்ரல் 30 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார் முதலமைச்சர். ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும்-முதல்வர்.
மீண்டும் கொரோனா நிவாரனமாக 1,000 ரூபாய் வழங்கப்படும்; மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இம்மாதமே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.