Search This Blog
Friday, March 27, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊரடங்கு உத்தரவு காரணமாக, வனக்காப்பாளர் தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக, வனத்துறை அறிவித்து உள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள, 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, மார்ச், 8ல் நடத்தப்பட்டது. இதில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து, மார்ச் இறுதியில் விடை குறிப்புகள் வெளியிடவும், ஏப்ரல் முதல் வாரத்தில் சான்றிதழ் சரி பார்த்தல், உடல் திறன் ஆய்வு உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொள்ள, வனத்துறை திட்டமிட்டு இருந்தது.
தற்போது, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது. அதனால், வனக்காப்பாளர் பணிக்கான, தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள் ஒத்திவைக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
வனக்காப்பாளர் தேர்வு பணிகள் ஒத்திவைப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.