தேசிய கட்டுரை போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - January 17ம் தேதி கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 14, 2020

Comments:0

தேசிய கட்டுரை போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - January 17ம் தேதி கடைசி நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தும் தேசிய கட்டுரைப் போட்டிக்கு விண்ணப் பிக்க வரும் 17 - ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்திய அரசியலமைப்பு மற்றும் அடிப்படை கடமைகள் பற்றி மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் , 2 - வது கர்த்தவ்ய ( கடமை ) தேசிய கட்டு ரைப் போட்டியை நடத்துகிறது . ‘ நமது தேசிய சுதந்திரப் போராட் டத்தை ஊக்கப்படுத்திய உன்ன தமான கொள்கைகளை மதிப் பதும் , பின்பற்றுவதும் ' என்பதே இந்தப் போட்டிக்கான தலைப்பு . உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ - மாணவியரும் இதில் கலந்துகொள்ளலாம் . விண்ண ப்பதாரர்கள் kartavya.ugc.ac.in என்ற இணையதளமுகவரியில் விண்ண ப்பிக் கலாம் .
ஜன . 27 - ம் தேதி நடைபெற விருக்கும் போட்டிக்கு விண்ணப் பிக்க வரும் 17 - ம் தேதி கடைசி நாளாகும் . இதற்கான அனுமதி அட்டை 21 - ம் தேதி வழங்கப்படும் . ஆங்கிலம் அல்லது இந்தியில் கட்டுரை எழுதலாம் . பிப் . 11 - ம் தேதி முடிவுகள் வெளியிடப் படும் . சான்றிதழ்களோடு , ரூ . 15 ஆயிரம் , ரூ . 12 ஆயிரம் , ரூ . 10 ஆயிரம் , ரூ . 7 , 500 என 4 பரிசுகள் வழங்கப்படும் . போட்டிக்கான மேலும் விவரங்க ளை ntaessay@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொள்ளலாம் . மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews