👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் மாவட்டத்தில் வருகை பதிவு செய்யாத தலைமை ஆசிரியர்கள், எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆதார் எண் அடிப்படையிலான பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டு, ஆசிரியர்கள் வருகை பதிவு செய்யப்படுகிறது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மொபைல்போன் செயலி மூலம் வருகை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பள்ளிக்கு உரிய நேரத்துக்கு செல்லாத ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், போனில் சிக்னல் கிடைக்கவில்லை எனக்காரணம் கூறி, வருகை பதிவு செய்யாமல் தவிர்த்து வருகின்றனர்.
வருகை பதிவு செய்யாத ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் பதிவு செய்யாமைக்கான காரணம் குறித்து, எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்இதனால், பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U