Search This Blog
Monday, September 23, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடான பேச்சு வார்த்தையில் மாண்புமிகு. கல்வி அமைச்சர் மற்றும் மாண்புமிகு. வருவாய்த்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சு வார்த்தையின் முடிவில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிதிக்காப்பாளரும். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் தலைவருமான தோழர்.மோசஸ் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்
அப்போது பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும்... ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் குறித்து ஒருவார காலத்திற்குள் சில முக்கிய முடிவுகளை அறிவிப்பதாகவும்
அதனடிப்படையில் *உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைக்க கேட்டுக் கொண்டதாகவும்* தெரிவித்தார். அதனடிப்படையில் உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது எனவும் அக்டோபர் 2 வது வாரத்தில் ஜாக்டோ ஜியோ மாநில விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டுவது எனவும்
அக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை எடுப்பது எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
JACTTO GEO - அமைச்சரின் வேண்டுகோளை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.