Search This Blog
Monday, September 23, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''மாணவர்களை, தொழிற்சாலைகளுக்கு அழைத்து சென்று, தொழிற்பயிற்சி வழங்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழகத்தில், மாணவர்களின் நலனுக்கு ஏற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையில், புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன்படி, மாணவர்களை விடுமுறை நாட்களில், தொழிற்சாலைகளுக்கு அழைத்து சென்று, தொழில் நுட்பங்கள் குறித்து, பயிற்சி அளிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதுகுறித்து, முதல்வரிடம் பேசி ஒப்புதல் பெற்றதும், முறையாக அறிவிக்கப் படும். வெளிநாடுகளில் இத்திட்டம், சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
மாணவர்களுக்கு படிப்புடன் தொழில் பயிற்சி: கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.