Search This Blog
Monday, September 23, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் வருகையை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் திட்டம் தமிழகத்தில் முதல் மாவட்டமாக திருச்சியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து வகை பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளைப் போன்று பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் ஆசிரியர் மாணவர்கள் வருகையை பள்ளிக்கல்வித்துறையின் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் திட்டம் நடை முறையில் உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
மாணவர்கள் வருகை பெற்றோருக்கு தெரிவிக்க SMS அனுப்பும் திட்டம் தொடக்கம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.