பள்ளிகளில் தொட்டுணர் கருவி ( AEBAS )மூலம் வருகையினை காலை, மாலை பதிவு செய்யும் நேரம் என்ன? ஆர்.டி.ஐ- யில் பள்ளிக்கல்வித்துறை பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 03, 2019

பள்ளிகளில் தொட்டுணர் கருவி ( AEBAS )மூலம் வருகையினை காலை, மாலை பதிவு செய்யும் நேரம் என்ன? ஆர்.டி.ஐ- யில் பள்ளிக்கல்வித்துறை பதில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளில் தொட்டுணர் கருவி ( AEBAS ) மூலம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தினமும் காலை, மாலையில் வருகையினை பதிவு செய்யும் நேரம் என்ன? ஆர்.டி.ஐ- யில் பள்ளிக்கல்வித்துறை பதில் அளித்துள்ளது. அதன்படி, காலை பள்ளி தொடங்கும் நேரத்தை வருகை நேரமாகவும், மாலை பள்ளி முடியும் நேரத்தை பள்ளியை விட்டு செல்லும் நேரமாகவும் AEBAS-ல் பதிவு செய்யப்படுகிறது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews