தொலைதூரக் கல்வி முறைகேடு: காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

Comments:0

தொலைதூரக் கல்வி முறைகேடு: காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொலைதூரக் கல்வி முறைகேடு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராஜராஜன், கண்காணிப்பாளர்கள் சத்தியமூர்த்தி, கார்த்திகைச்செல்வன் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews