ரூ.35,000 ஊதியத்தில் சுகாதாரத்துறையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

Comments:0

ரூ.35,000 ஊதியத்தில் சுகாதாரத்துறையில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய மனித நடத்தை மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Psychiatric Social Worker பிரிவில் 03 பணியிடங்களும், Community Nurse பிரிவில் 05 பணியிடங்களும், Monitoring & Evaluation Officer பிரிவில் 03 பணியிடங்களும், Case Registry பிரிவில் 05 பணியிடங்களும், Ward Assistant/Orderly பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: Psychiatric Social Worker பணியிடங்களுக்கு Social Work பாடத்தில் படித்து முடித்திருக்க வேண்டும். Community Nurse பணியிடங்களுக்கு செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் படித்து முடித்திருக்க வேண்டும். Monitoring & Evaluation Officer பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Case Registry பணியிடங்களுக்கு பிளஸ் 2 படித்து முடித்திருக்க வேண்டும். Ward Assistant/Orderly பணியிடங்களுக்கு செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் படித்து முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2019 விண்ணப்பக்கும் முறை: ஆன்லைனில் www.delhigovt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.delhigovt.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews