ஒரே நேரத்தில் காந்தியடிகளின் ஓவியத்தை வரைந்து 300 அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 21, 2019

Comments:0

ஒரே நேரத்தில் காந்தியடிகளின் ஓவியத்தை வரைந்து 300 அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மகாத்மா காந்தி ஜியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூர் பள்ளி மாணவ/ மாணவிகள் காந்தியடிகளின் ஓவியத்தை வரைந்தனர்.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பூ.ஜெயந்தி மற்றும் உதவி ஆசிரியர்கள்திருமதி புஷ்பலதா,ராஜஷுலா, மகாலெட்சுமி ,ஜெயராணி, சாவித்திரி, உமா, புவனேஸ்வரி, சு.உமா.விஜயா மற்றும் ஆசிரியர் சுரேஷ் அவர்கள் மாணவ/ மாணவிகளுக்கு வழிகாட்டினர்.,
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews