சுதந்திர தினத்தன்று பள்ளிகள் இவ்வாறு இருந்தால் கடும் நடவடிக்கை! - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 10, 2019

சுதந்திர தினத்தன்று பள்ளிகள் இவ்வாறு இருந்தால் கடும் நடவடிக்கை! - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே பள்ளிகளை திறக்கவேண்டும் என்று பள்ளிக்கலவித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மீறும் பள்ளிகள் செயல்பட்டால் உாிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் சுதந்திரதின விழா, வருகிற ஆகஸ்ட் 15, வியாழன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் சில பள்ளிக்கூடங்களில் சுதந்திர தினத்தன்றும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும் சூழல் உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, பள்ளிகளில் சுதந்திர தினத்தன்று சுதந்திர தின நிகழ்ச்சியை தவிர்த்து வேறு எந்த சிறப்பு வகுப்புகள் நடக்க கூடாது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews